Friday, September 9, 2016

ஒருங்கிணைந்த பி.எட்., படிப்பு; 4 கல்லூரிகளுக்கு அனுமதி

முதல்வர் அறிவித்தபி.எஸ்சி.பி.எட்.நான்கு ஆண்டுகள் ஒருங்கிணைந்த படிப்புக்கு
நான்கு கல்லுாரிகளுக்குஅனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில்பிளஸ் முடித்தோர் நேரடியாக,நான்கு ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த,பி.எஸ்சி.பி.எட்.ஆசிரியர் படிப்பைதமிழக அரசு அறிமுகம் செய்தது. இதற்கான அறிவிப்பை,முதல்வர் ஜெயலலிதாசமீபத்தில் சட்ட சபையில் வெளியிட்டார். 
இந்த படிப்புக்குமுதற் கட்டமாகநான்கு கல்லுாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தர்மபுரி மாவட்டம்நல்லாம்பள்ளியில் உள்ள,டி.என்.சி.மணிவண்ணன் கல்லுாரிராசிபுரத்தில்,ஞானமணி ஒருங்கிணைந்த கல்வியியல் கல்லுாரிதிண்டுக்கல் ஸ்ரீசாய் பாரத் கல்லுாரி மற்றும் செஞ்சியில் உள்ளஸ்ரீ ரங்கபூபதி கலைஅறிவியல் கல்லுாரி எனநான்கு கல்லுாரிகளுக்குதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை அனுமதி அளித்துள்ளது.

No comments:

Post a Comment